வரலாற்று ஆய்வில் களப்பணி: நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி நூல் குறிப்பு: இந்த நூல் வரலாற்று ஆய்வுகளுக்குக் களப்பணிகள் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலில் ஆசிரியர் வழங்கியுள்ள வழிமுறைகள், ஆய்வுக் கருவிகள் பற்றிய தகவல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை …
தமிழகத்தில் பௌத்தம்: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: முதலில் தேரவாத புத்த சமயத்தில் சிற்பங்களில் குறியீடாகக் காட்டப்பட்ட புத்தருக்குத் திருவுருவம் கொடுக்கப்பட்டது. கனிஷ்கரின் காலத்தில் மகாயான பெளத்தப்பிரிவு தோன்றிய பொழுதே என்பதைப் புத்தரின் திருவுருவத் தோற்றம் அத்தியாயம் விவரிக்கிறது. தமிழ்நாட்டுப் …
அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 18ம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழ் கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்பயிற்சி குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் …
வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிலரங்கம். 10,11 – டிசம்பர் – 2022
அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்திய “வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயலரங்கம்” சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணைய வழி கல்விக் கழகத்தில் நேரடியாக …
கணிதவியல்: நூலாசிரியர்: முனைவர் ப. பாண்டியராஜா நூல் குறிப்பு: 1989-இல் எழுதி வெளியிடப்பட்ட நூலின் மறுபதிப்பு. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கணிதவியல் உண்மைகள் – எளிய இனிய தமிழ்நடையில். .. ‘ஒரு பகல் வாழ்க்கையாய் உலமரும்’ புகழினிலும் காலங் கடந்து தமிழ் …
வணக்கம், முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுடைய கல்வெட்டு ஆய்வுகளை தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் திரு. நாராயணன், முனைவர். பாமா, திருமிகு: சுலைகா பானு ஆகிய மூவர் நேரில் சென்று ஆவணப்படுதினார்கள். முனைவர். தேமொழி இதனை youtube-இல் பதிவேற்றம் செய்தார்கள். இந்த …
அனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 29 அக்டோபர் 2022 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு …
ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.