ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.
Category:
Archaeology
-
ArchaeologyEventsHistoryInscriptionSangathamizh
“சங்க இலக்கியக் கால வரலாற்றுக் கருத்தரங்கம் – தொல்லியல் பார்வை”
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இணைந்து (அக்டோபர் 5, 2020 திங்கட்கிழமை – அக்டோபர் 9, 2020 வெள்ளிக்கிழமை ) வழங்கிய ..…