தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு 19 அக்டோபர் 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. சுமார் 68 நபர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சி ஜும் இணையவழியில் நடைபெற்றது. தமிழ் …
Courses
-
வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மை நிலை கல்விக்கழகம் நடத்திய மரபணுவியல் இணைய வழி கருத்தரங்கம் பற்றிய குறிப்பு. தமிழ் மொழி, தமிழர்கள் சார்ந்த ஆவணங்கள், தடயங்கள், தொன்மம் சின்னங்கள், வாய்மொழி இலக்கியங்கள் என்று நிறைய தகவல்கள் வரலாற்று காலம்…
-
CoursesEventsInscription
தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம்: 18 நவம்பர் 2023
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 18 நவம்பர் 2023 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு…
-
29.4.2023 அன்று மதுரையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி – கருத்தரங்கம். இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப் வேர்களைத் தேடி – கருத்தரங்கம் – https://youtu.be/uJJkCmxTPuA…
-
CoursesEventsInscription
வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிலரங்கம். 10,11 – டிசம்பர் – 2022
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்திய “வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயலரங்கம்” சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணைய வழி கல்விக் கழகத்தில் நேரடியாக…
-
CoursesInscriptionWorkshop
தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம்: அக்டோபர் 2022
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 29 அக்டோபர் 2022 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு…
-
-
ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.
-
– முதல் நாள் சிறப்புரை (31/8/2020): “கடற்படை அனுபவங்கள்” “கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்” என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற முனைவர் தேமொழி அவர்கள் நெறியாள்கை செய்தார். “கடற்படை…
-
ஜூன் மாதம் 19-21, 3 நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ”சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி” நடைபெற உள்ளது. உலகம் முழுதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துக்…