ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.
Courses
-
– முதல் நாள் சிறப்புரை (31/8/2020): “கடற்படை அனுபவங்கள்” “கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்” என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற முனைவர் தேமொழி அவர்கள் நெறியாள்கை செய்தார். “கடற்படை…
-
ஜூன் மாதம் 19-21, 3 நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ”சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி” நடைபெற உள்ளது. உலகம் முழுதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துக்…
-
CoursesDr.P.PandiyarajahLearning ModulesSangathamizhTamil Lessons
எட்டுத்தொகை நூல்கள் – ஓர் அறிமுகம்
by adminby adminமுனைவர் ப.பாண்டியராஜா சங்கத் தமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு நூலுமே ஒரு தொகுப்பு எனலாம். இவற்றில் உள்ள பாடல்கள் பல்வேறு கால…
-
CoursesDr.P.PandiyarajahLearning ModulesSangathamizhTamil Lessons
சங்கத் தமிழ் நூல்களின் பொதுப்பண்புகள்
by adminby adminமுனைவர் ப.பாண்டியராஜா பண்டைத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்தனர். உள்ளத்தால் ஒத்த ஓர் ஆணும், பெண்ணும், தாம் பெற்ற இன்பத்தை அப்படியே மற்றவருக்கு எடுத்துரைக்க முடியாது. அத்தகைய உள்ள உணர்வுகளை அகம் என்று…