Master Tamil Heritage essentials with “Kadigai” – THFi Virtual Academy of Excellence ” online training program. “கடிகை” – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக் கழகத்தின் வழி தமிழ் வரலாற்றுத் துறையில் உங்கள் கல்வியை …
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் கடிகை பிரிவு 19 அக்டோபர் 2024ல் ஐரோப்பியத் தமிழியல் இணையவழிக் கருத்தரங்கம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடத்தியது. சுமார் 68 நபர்கள் இந்தக் கருத்தரங்கத்திற்காக இணைய வழியில் பதிவு செய்து கொண்டார்கள். கருத்தரங்கில் மூன்று உரைகள் நிகழ்த்தப்பட்டன. நிகழ்ச்சி ஜும் இணையவழியில் நடைபெற்றது. தமிழ் …
வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மை நிலை கல்விக்கழகம் நடத்திய மரபணுவியல் இணைய வழி கருத்தரங்கம் பற்றிய குறிப்பு. தமிழ் மொழி, தமிழர்கள் சார்ந்த ஆவணங்கள், தடயங்கள், தொன்மம் சின்னங்கள், வாய்மொழி இலக்கியங்கள் என்று நிறைய தகவல்கள் வரலாற்று காலம் …
தமிழ் மரபு அறக்கட்டளை நூல்கள் இப்போது விற்பனையில்.. இணையம் வழி நூலைப் பெற.. https://wisdomkart.in/publisher/tamil-heritage-foundation/ 10% கழிவு விலையில் நூலைப் பெற WISDOMKART10 என்ற கோட் பயன்படுத்துங்கள் அல்லது https://www.commonfolks.in/books/tamil-heritage-foundation எண்: தலைப்பு ஆசிரியர் வெளியீடு விலை 24 கொரியாவில் தமிழ்ச் …
அனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 18 நவம்பர் 2023 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு …
அனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை இணையவழிக் கல்விக்கழகம் கடந்த பிப்ரவரி மூன்றாம் தேதி வீரமாமுனிவர் நினைவு நாளையொட்டி ஜூம் செயலி மூலம் இணைய வழியில் கருத்தரங்கை நடத்தியது. வீரமாமுனிவர் தமிழுக்கு ஆற்றிய பங்களிப்பைப் போற்றும் விதமாக மேலும் அது …
29.4.2023 அன்று மதுரையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சு.வெங்கடேசன் அவர்கள் நிகழ்ச்சியைத் தொடக்கி வைக்க நடைபெற்ற வேர்களைத் தேடி – கருத்தரங்கம். இணைந்து வழங்கியவர் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் மடீட்சியா கிளப் வேர்களைத் தேடி – கருத்தரங்கம் – https://youtu.be/uJJkCmxTPuA …
இலக்கிய மீளாய்வு: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: இலக்கியங்கள் அவை பாடப்பட்ட போது அவற்றை எழுதியவர் எதை நினைத்து எழுதியிருப்பார் என்பது விடை தெரியாத ஒரு கேள்விதான். ஆனால் வாசிப்போர் அவரவர் மனதிற்கு ஏற்ற வகையில் கருத்தாக்கங்களை உருவாக்கிக் கொள்வதும், …
இந்தியக் கடற்படையில் கப்பல் தொழில்நுட்பப் பொறியியலாளராகப் பணி.. வணிகக் கப்பல்களில் நீண்ட பயணங்கள்.. விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பணி.. ஐக்கிய நாடுகள் சபையில் உலகவங்கி ஆலோசகராக கம்போடியாவில் பணி … என்று ஒரு நீண்ட கடல் வாழ்க்கைப் பின்புலம் கொண்டவர் கடலோடி நரசய்யா! …
இராஜேந்திர சோழனின் ஒட்ரநாடு வெற்றி நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு: மாமன்னன் இராஜேந்திரன் மேற்கொண்ட வடபுல படையெடுப்பை வெறும் கங்கை நீரினை கொண்டுவருவதற்கான ஆன்மிகப் படையெடுப்பிற்குள் புகுத்திப் பார்க்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள். இக்கருத்துருவாக்கத்தைச் சிதைக்கும் முயற்சியே இந்நூலின் …
நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு:27 வரலாற்று நிகழ்வுகள் தனிமனித விருப்பங்களினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஒரு சமூகம் சார்ந்த ஒருமித்த விருப்பங்களால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். தலைவனின் எண்ணமும் மக்களின் விருப்பமும் …