அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 18ம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழ் கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்பயிற்சி குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும் …
Events
-
CoursesEventsInscription
வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிலரங்கம். 10,11 – டிசம்பர் – 2022
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்திய “வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயலரங்கம்” சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணைய வழி கல்விக் கழகத்தில் நேரடியாக…
-
-
ஜூன் மாதம் 18, 19 ஆகிய நாட்களில் தமிழி கல்வெட்டுக்களை எழுதவும் வாசிக்கவும் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிலரங்கத்தில் பங்கு கொள்ள உங்கள் பெயர்களைப் பதிந்து கொள்ளுங்கள். https://docs.google.com/forms/d/1lufP1bGojgu-i2SjWQXbiCfQAHf0nxUBWqXFGALMu_M/edit பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும். மாணவர்களுக்குச் சிறப்பு சலுகை உண்டு.
-
-
ConferenceEastern StudiesEventsISEAS-South & Asian Studies
Sustainable and Smart Villages
by adminby adminConversations on “Sustainable and Smart Villages” by AMC Economics and THFi Post Graduate and Research Department of Economics, The American College, Madurai, India in association with Tamil Heritage Foundation…
-
-
European TamilologyEventsFacultyHistory
ஐரோப்பிய தமிழியல் ஆய்வுகள் – கடிகையின் புதிய துறை தொடக்க விழா
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் “கடிகை” – தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் சிறப்புச் சொற்பொழிவு ஐரோப்பிய தமிழியல் ஆய்வுகள் கடிகையின் புதிய துறை தொடக்க விழா முனைவர்.ஆனந்த் அமலதாஸ் அக்டோபர் 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை,…
-
ArchaeologyEventsHistoryInscriptionSangathamizh
“சங்க இலக்கியக் கால வரலாற்றுக் கருத்தரங்கம் – தொல்லியல் பார்வை”
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இணைந்து (அக்டோபர் 5, 2020 திங்கட்கிழமை – அக்டோபர் 9, 2020 வெள்ளிக்கிழமை ) வழங்கிய ..…
-
ஜூன் மாதம் 19-21, 3 நாட்கள் தமிழ் மரபு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ”சோழர்காலத் தமிழ் கல்வெட்டுக்கள் பயிற்சி” நடைபெற உள்ளது. உலகம் முழுதும் உள்ள வரலாற்று ஆர்வலர்கள் பங்கு கொள்ளும் வகையில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் பங்கெடுத்துக்…