இராஜேந்திர சோழனின் ஒட்ரநாடு வெற்றி நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு: மாமன்னன் இராஜேந்திரன் மேற்கொண்ட வடபுல படையெடுப்பை வெறும் கங்கை நீரினை கொண்டுவருவதற்கான ஆன்மிகப் படையெடுப்பிற்குள் புகுத்திப் பார்க்கிறார்கள் சில வரலாற்று அறிஞர்கள். இக்கருத்துருவாக்கத்தைச் சிதைக்கும் முயற்சியே இந்நூலின் …
Dr.Bama
-
நிலவியல் நோக்கில் கங்கை கொண்ட சோழபுரம் வரலாறு நூலாசிரியர்: முனைவர்.ஜே .ஆர் சிவராமகிருஷ்ணன் நூல் குறிப்பு:27 வரலாற்று நிகழ்வுகள் தனிமனித விருப்பங்களினால் தீர்மானிக்கப்படுவதில்லை. அது ஒரு சமூகம் சார்ந்த ஒருமித்த விருப்பங்களால் நிகழ்த்தப்படும் நிகழ்வுகளின் தொகுப்பாகும். தலைவனின் எண்ணமும் மக்களின் விருப்பமும்…
-
வரலாற்று ஆய்வில் களப்பணி: நூலாசிரியர்: முனைவர் க. சுபாஷிணி நூல் குறிப்பு: இந்த நூல் வரலாற்று ஆய்வுகளுக்குக் களப்பணிகள் எவ்வளவு அவசியம் என்பதை விளக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. நூலில் ஆசிரியர் வழங்கியுள்ள வழிமுறைகள், ஆய்வுக் கருவிகள் பற்றிய தகவல்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவை…
-
தமிழகத்தில் பௌத்தம்: நூலாசிரியர்: முனைவர் தேமொழி நூல் குறிப்பு: முதலில் தேரவாத புத்த சமயத்தில் சிற்பங்களில் குறியீடாகக் காட்டப்பட்ட புத்தருக்குத் திருவுருவம் கொடுக்கப்பட்டது. கனிஷ்கரின் காலத்தில் மகாயான பெளத்தப்பிரிவு தோன்றிய பொழுதே என்பதைப் புத்தரின் திருவுருவத் தோற்றம் அத்தியாயம் விவரிக்கிறது. தமிழ்நாட்டுப்…
-
அனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மார்ச் மாதம் 18ம் தேதி மாலை இணைய வழியாக நடத்திய தமிழ் கல்வெட்டு பயிற்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இப்பயிற்சி குறிப்பாக ஐக்கிய அரபு நாடுகள், ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழும்…
-
CoursesEventsInscription
வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயிலரங்கம். 10,11 – டிசம்பர் – 2022
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம்! தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 மற்றும் 11ம் தேதிகளில் நடத்திய “வட்டெழுத்து கல்வெட்டு மற்றும் ஓலைச்சுவடி வாசிப்பு பயலரங்கம்” சென்னை கோட்டூர்புரம் தமிழ் இணைய வழி கல்விக் கழகத்தில் நேரடியாக…
-
கணிதவியல்: நூலாசிரியர்: முனைவர் ப. பாண்டியராஜா நூல் குறிப்பு: 1989-இல் எழுதி வெளியிடப்பட்ட நூலின் மறுபதிப்பு. அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய கணிதவியல் உண்மைகள் – எளிய இனிய தமிழ்நடையில். .. ‘ஒரு பகல் வாழ்க்கையாய் உலமரும்’ புகழினிலும் காலங் கடந்து தமிழ்…
-
Dr.P.PandiyarajahHistoryInscription
மதுரை கல்வெட்டுகளும் தமிழி எழுத்துகளும் — முனைவர் ப. பாண்டியராஜா
by Dr.Bamaby Dr.Bamaவணக்கம், முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுடைய கல்வெட்டு ஆய்வுகளை தமிழ் மரபு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் திரு. நாராயணன், முனைவர். பாமா, திருமிகு: சுலைகா பானு ஆகிய மூவர் நேரில் சென்று ஆவணப்படுதினார்கள். முனைவர். தேமொழி இதனை youtube-இல் பதிவேற்றம் செய்தார்கள். இந்த…
-
CoursesInscriptionWorkshop
தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம்: அக்டோபர் 2022
by Dr.Bamaby Dr.Bamaஅனைவருக்கும் வணக்கம், தமிழ் மரபு அறக்கட்டளையின் கடிகை முதன்மைநிலை இணையவழிப் பல்கலைக்கழகம் நடத்திய தமிழி கல்வெட்டு எழுத்து (ம) வாசிப்புப் பயிலரங்கம், 29 அக்டோபர் 2022 அன்று ஜூம் இணைய வழி நடைப்பெற்றது. பயிலரங்கத்தில் முனைவர் சுபாஷிணி, தலைவர், தமிழ் மரபு…
-