Conversations on “Sustainable and Smart Villages” by AMC Economics and THFi Post Graduate and Research Department of Economics, The American College, Madurai, India in association with Tamil Heritage Foundation …
Faculty
-
LGBTQI குறித்த கட்டுரையாக இந்த மோனோக்ராஃப் தமிழ் மரபு அறக்கட்டளையின் வையத்தலைமை கொள் பிரிவின் வெளியீடாக வருகின்றது. கட்டுரை: வாசிக்க இங்கே க்ளிக் செய்க!
-
-
European TamilologyEventsFacultyHistory
ஐரோப்பிய தமிழியல் ஆய்வுகள் – கடிகையின் புதிய துறை தொடக்க விழா
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் “கடிகை” – தமிழ் மரபு முதன்மை நிலை இணையக் கல்விக்கழகத்தின் சிறப்புச் சொற்பொழிவு ஐரோப்பிய தமிழியல் ஆய்வுகள் கடிகையின் புதிய துறை தொடக்க விழா முனைவர்.ஆனந்த் அமலதாஸ் அக்டோபர் 18ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை,…
-
ArchaeologyEventsHistoryInscriptionSangathamizh
“சங்க இலக்கியக் கால வரலாற்றுக் கருத்தரங்கம் – தொல்லியல் பார்வை”
by adminby adminதமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் ‘கடிகை’ – தமிழ் மரபு முதன்மைநிலை இணையக் கல்விக்கழகம் மற்றும் தமிழ்த்துறை தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் இணைந்து (அக்டோபர் 5, 2020 திங்கட்கிழமை – அக்டோபர் 9, 2020 வெள்ளிக்கிழமை ) வழங்கிய ..…
-
ISEAS-South & Asian StudiesTamil - Japan Webinar 2020
தமிழ்-ஜப்பானிய ஒப்பாய்வு : இணைய உரைத்தொடர் – நாள் 2
தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு- எதிர்காலச் செல்நெறி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தெற்காசியவியல் நடுவம் அமைப்பு நடத்தும் தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு தொடர்ச்சியாக இரண்டாவது நாள் உரை திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களுடைய சிறப்புரையோடு இன்று நடைபெற்றது. திருமதி மலர்விழி…
-
ISEAS-South & Asian StudiesTamil - Japan Webinar 2020
தமிழ்-ஜப்பானிய ஒப்பாய்வு : இணைய உரைத்தொடர் – நாள் 1
தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு- வரலாறும் வளர்ச்சியும் தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு தெற்கு தூர கிழக்காசியவியல் நடுவம் சார்பாக 3/10/20 – 4/10/20 இரண்டு நாட்கள், தமிழ் ஜப்பானிய ஒப்பாய்வு இணைய உரைத்தொடர் நடத்தப்பட்டது. இதன் முதல் நாள் –…
-
– முதல் நாள் சிறப்புரை (31/8/2020): “கடற்படை அனுபவங்கள்” “கடலோடி நரசய்யாவுடன் கடலாடுவோம்” என்ற முதல் நாள் கருத்தரங்கில், தமிழ் மரபு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் சுபாஷிணி அவர்கள் நோக்க உரையாற்ற முனைவர் தேமொழி அவர்கள் நெறியாள்கை செய்தார். “கடற்படை…