முனைவர் ப.பாண்டியராஜா சங்கத் தமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் பத்துப்பாட்டு என்பது பத்து நெடும் பாடல்களைக் கொண்டது. இவற்றில் உள்ள பாடல்களை எட்டுப் புலவர்கள் பாடியுள்ளனர். பத்துப்பாட்டு நூல்களாவன: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, …
May 14, 2020
-
CoursesDr.P.PandiyarajahLearning ModulesSangathamizhTamil Lessons
எட்டுத்தொகை நூல்கள் – ஓர் அறிமுகம்
by adminby adminமுனைவர் ப.பாண்டியராஜா சங்கத் தமிழ் நூல்கள் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்று இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அவற்றுள் எட்டுத்தொகை என்பது எட்டு நூல்களின் தொகுப்பு. இதில் அடங்கியுள்ள ஒவ்வொரு நூலுமே ஒரு தொகுப்பு எனலாம். இவற்றில் உள்ள பாடல்கள் பல்வேறு கால…
-
CoursesDr.P.PandiyarajahLearning ModulesSangathamizhTamil Lessons
சங்கத் தமிழ் நூல்களின் பொதுப்பண்புகள்
by adminby adminமுனைவர் ப.பாண்டியராஜா பண்டைத் தமிழ் மக்கள் தம் வாழ்க்கையை அகம், புறம் என்று இரு பிரிவுகளாகப் பிரித்தனர். உள்ளத்தால் ஒத்த ஓர் ஆணும், பெண்ணும், தாம் பெற்ற இன்பத்தை அப்படியே மற்றவருக்கு எடுத்துரைக்க முடியாது. அத்தகைய உள்ள உணர்வுகளை அகம் என்று…
-
Dr.P.PandiyarajahLearning ModulesSangathamizhTamil Lessons
சங்கத் தமிழ் நூல்கள் – ஓர் அறிமுகம்
by adminby adminபேராசிரியர் ப.பாண்டியராஜா, மதுரை. தமிழ்மொழி ஒரு செம்மொழி என்பதை இன்றைக்கு உலகம் ஒப்புக்கொண்டிருப்பதற்கு முக்கியமான காரணம் தமிழ்மொழியிலுள்ள சங்க இலக்கிய நூல்களே ஆகும். இந்த நூல்கள் அனைத்தும் செய்யுள்கள் அல்லது செய்யுள்களின் தொகுப்புகளாகும். இந்த நூல்களிலுள்ள மொத்தச் செய்யுள்களின் எண்ணிக்கை 2381…
-
-
THFi offers online live events and online materials